வணக்கம்.
புதிதாக தொழில் செய்ய விரும்புவோர் (ம) செய்யும் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர் ஆகியவர்களுக்கு மத்திய அரசின் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இச்சேவையை திருவள்ளூர் ,
காஞ்சிபுரம் மாவட்டங்களில் தம்பி அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துவருகிறது.
தேவை (ம) விருப்பம் உள்ளவர்கள் தம்பி அறக்கட்டளையை தொடர்பு கொண்டு மேலும் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு:
6379914931,
8939200789
S.Sarath,
( Government Scheme
Introducing Trustee - THAMBI FOUNDATION )